tag:blogger.com,1999:blog-7312337866637642316.post3560458249390956100..comments2023-11-05T01:13:14.170-07:00Comments on உரிமைப்போர்....: எதற்கய்யா தீபாவாளி கொண்டாடனும்??மானமுள்ள தமிழர்களிடத்தில் ஒரு கேள்வி.தமிழ் பெயரில்லா தமிழன்(SATEES)http://www.blogger.com/profile/03428823077554533485noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7312337866637642316.post-12745928256698155842008-11-23T01:37:00.000-08:002008-11-23T01:37:00.000-08:00<"மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஓர் அன...<"மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகை"><BR/><BR/>*நவம்பர் 25 - மலேசியத் தமிழர் (இந்தியர்) எழுச்சி நாள்<BR/><BR/>*நவம்பர் 26 - தமிழினத் தளபதி வேலிப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள்<BR/><BR/>*நவம்பர் 27 - தமிழின விடுதலைக்காகப் போராடி இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்கள் நாள்<BR/><BR/>மேற்கண்ட 3 நாள்களும் நமக்கு மிக மிக முக்கியமான நாள்கள் - நினைத்துப் பார்க்க வேண்டிய வரலாறு நாள்கள் - தமிழரின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நாள்கள் - தமிழரின் வீரத்தை உலகத்தின் செவிகளில் உரக்கச் சொல்லும் நாள்கள்.<BR/><BR/>இந்த 3 நாள்களையும் போற்றுகின்ற வகையில் அன்றைய நாள்களில் சிறப்புப் பதிவிடுமாறு மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை அன்புடன் வேண்டுகிறேன்.<BR/><BR/>மலேசியத் தமிழ் வலைப்பதிவர் நாம் அனைவரும் ஒருமித்த உணர்வையும் - விடுதலை உணர்வையும் ஒருசேர காட்டுவோம்..! வாரீர்..!<BR/><BR/>அன்புடன்,<BR/>திருத்தமிழ் ஊழியன்<BR/>சுப.நற்குணன்சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7312337866637642316.post-37098700082173609552008-11-10T04:01:00.000-08:002008-11-10T04:01:00.000-08:00தமிழை வாழ வைத்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு எனது அ...தமிழை வாழ வைத்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு எனது அன்பார்ந்த வணக்கங்களும் நன்றியும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். மேன்மேலும் உங்கள் முயற்சி தொடர இறைவனை பிரதிக்கின்றோம். மனித உரிமையை பற்றி மிகுந்த ஆவலுடன் கருத்துக்கள் வெளியிட்டிருப்பது என்னை கவர்ந்துள்ளது. மானிட பிறவிகளிடம் அன்பு செலுத்துவதை எண்ணி மகிழ்கிறேன்.தாய்மொழிhttps://www.blogger.com/profile/15357530850370820158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7312337866637642316.post-88666718874736868332008-10-27T07:41:00.000-07:002008-10-27T07:41:00.000-07:00Naan intha karutthai varavetkiren. Namathu Tamil i...Naan intha karutthai varavetkiren. Namathu Tamil inam thuyaratthil irukkum pothu naam matthum kuthuugalakondattham kolvathu mirugathanam. Intha varudam thibavalikku nan evaraiyum santhikka pogavillai. en vitthilaeye adaipatthu kidakkiren. Karanam manathil magilchium nimmathiyum illai. En inam indrum oru sila modern day naragasuran-galal kodummaikku ullavathai ninaitthu antha aandavanidamae mandradugiren.Anonymousnoreply@blogger.com