20.5.09

வீரவணக்கமும், விளக்கக்கூட்டமும்...

வீரவணக்கமும், விளக்கக்கூட்டமும்...

தமிழீழ விடுதலைப்போரில் உயிர்நீத்த தமிழ் மக்களுக்கும், தமிழீழ விடுதலைப்போரளிகளுக்கும் வீர வணக்க நிகழ்வோடு, தமிழீழ தேசியத்தலைவர் தளபதி வே.பிரபாகரன் மரணச்செய்தியில் மறைந்துக் கிடக்கும் மர்ம முடிச்சுகளையும் அவிழ்க்கும் விளக்கக்கூட்டம். நான்காம் கட்ட ஈழப்போரில் உயிர்நீத்த தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் அதேவேளை, தளபதி பிரபாகரன் "இறப்பு" செய்தியில் உள்ள மர்மங்களையும் பற்றி நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்கள் விளக்கமளிப்பர்கள். நிகழ்வின் விவரம் பின்வருமாறு :

நாள் : 24-05-2009
கிழமை : ஞாயிற்றுக்கிழமை
இடம் : டேவான் ஸ்ரீ மாரியம்மன், பட்டவொர்த்.
நேரம் : மாலை 7.00 மணிக்கு மேல்

பேச்சாளர்கள் :
சமூக சேவகர் க.முருகையன்
எழுத்தாளர் சை பீர் முகம்மது
பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி

தமிழ் நெஞ்சங்களே திரண்டு வாருங்கள்!!

( மேல் விவரங்களுக்கு : சத்தீஸ் 016-4384767 / குணாளன் 013-4853128)

1 comment:

Anonymous said...

tamileelam vellum!

http://www.tamiltenral.blogspot.com/